Monday, April 12, 2010

பிழையில்லாத ஒரு கவிதை தருகிறேன்


உன்னைப் பற்றி
பிழையில்லாத ஒரு கவிதை தருகிறேன்.
என்னைப் பற்றி
ஒரு முத்தம் தா

8 comments:

Jayaprakashvel said...

என்னோட கவிதையை நல்லா இருக்குன்னு சொன்னதுக்காக சொல்லல. உண்மையிலேயே உங்க கவிதை கவிதை. எனது (அதை கவிதை என கறாராக சொல்ல முடியாட்டியும்) கவிதைகளில் நான் தேடியும் கிடைக்காத வரிகள் உங்களின் கவிதைகளில் உள்ளன. நான் எழுதியதில் வெயிலைத்தாண்டுகிற சிறுமி என்பதை மட்டும் கவிதை வரியாக சொல்லலாம். மற்றதெல்லாம் சும்மா.

மற்ற எல்லாவற்றையும் விட "பிழையில்லாத ஒரு கவிதை தருகிறேன்" ரொம்ப நல்லா இருக்கு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை.......

மதுரை சரவணன் said...

கவிதை முத்தம் அருமை.வாழ்த்துக்கள்

நளினி சங்கர் said...

நன்றி உலவு, மதுரை சரவணன், ஷஸ்னி

துரோகி said...

ஆஹா....நல்ல இருக்குது...

நளினி சங்கர் said...

நன்றி துரோகி

கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது... short & sweet!

நளினி சங்கர் said...

நன்றி சரவணகுமார் என்கிற கம்பியூட்டர் மெக்கானிக்...

அண்மைய இடுகைகள்