Sunday, April 25, 2010

புன்னகைக்கும் பேருந்துகள்



நீ ஊரில் இல்லாத நாட்களில்
உன் விடுதி வழி செல்லும் பேருந்துகள்
என்னைக் காண நேர்ந்தால்
ஒரு வித ஸ்நேகப் புன்னகையுடன் கடந்து போகின்றன.
அவைகளிடம் என்ன சொல்லிவிட்டு சென்றாய்?

3 comments:

Jayaprakashvel said...

தலைப்புகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. தலைப்புகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. கவிதைகள் நம்ம பாஷைல சொல்லனும்னா பயங்கரம்.

முனைவர் இரா.குணசீலன் said...

அட!
அட!அட!

நன்றாகவுள்ளது.

கவிதா பேச்சி said...

அது உங்களோட பிரம்மை

அண்மைய இடுகைகள்