Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, July 8, 2010

அரசியல் அங்கத சினிமாவின் துவக்கம் – நண்பர் ஜே.பிக்கு ஓர் எதிர்வினை.

இந்திய கௌபாய் உலகம் இந்திய கௌபாய் சினிமா என்கிற கட்டுரையின் மூலம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை பற்றி என்னை ஒரு கட்டுரை எழுத தூண்டிய என் அருமை நண்பர் ஜே.பி, அக்கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்திற்கான எதிர்வினையே இந்தப் பதிவு. எதிர்வினை என்பது நண்பர்களுக்கு மட்டுமே போகிறபோக்கில் எளிதாக எழுதக்கூடியது என்கிற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இனி ஜே.பியும் நானும்.

Monday, July 5, 2010

இரும்புக் கோட்டைமுரட்டு சிங்கம் – தமிழில் அரசியல் அங்கத சினிமாக்களின் துவக்கம்

என் அருமை நண்பர் ஜே.பியின் வலைப்பக்கத்தில் இந்திய கௌபாய் உலகம் என்ற தலைப்பில் இரும்புகோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையை படித்ததும் அதற்கு பின்னூட்டம் இடலாம் என தட்டச்சு செய்யத்துவங்கினேன். நான் தட்டச்சு செய்து முடித்திருந்த பொழுது பின்னூட்டம் ஒரு கட்டுரை அளவு நீண்டு சென்றுவிட்டதால் அதை ஒரு தனிப்பதிவாகவே நம் வலைப்பக்கத்தில் சேர்த்தால் என்ன என தோன்றியது. அதன் விளைவே இக்கட்டுரை. இந்த கட்டுரையினை நண்பர் ஜே.பி யின் கட்டுரைக்கு எதிர்வினையாக கருதாமல் அதன் தொடர்ச்சியான ஒன்றாகவும் அதில் விடுபட்டவைகளை சேர்க்க முயலும் பதிவாகவுமே கருதுகின்றேன். இனி கட்டுரைக்கு;

Thursday, April 8, 2010

பேராண்மை



மருத்துவப்பரிசோதனைக்காக மனித உயிர்கள் எலியைப் போல பயன்படுத்தப்படுகிறார்கள் என ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா சூழலில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததால், எஸ். பி. ஜனநாதனின் பேராண்மை படத்திற்கு சற்று கூடுதல் எதிர்பார்ப்புடனே சென்றேன்.

அண்மைய இடுகைகள்